வைகை ஈன்றெடுத்த மகாராசன் – வடிவேலு
நடிப்பு என்றொரு கலை உண்டு. அந்த கலைக்கு வேறு பெயர் வைக்க வேண்டுமென்றால் வைகைப்புயல் வடிவேலு என தாராளமாய் மாற்றுச் சிந்தனையின்றி வைக்கலாம். அதற்கு முழுத் தகுதி உடையவர் பெரும் மதிப்பிற்குரிய அண்ணன், எங்கள் மண்ணின் மைந்தன் திரு.வடிவேலு அவர்கள். திரையில் வடிவேலு ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனலாம். நாடகத்தின் மூலமே நடிப்பை அதன் இலக்கணம் சிதையாமல் கற்றுக்கொள்ள முடியும் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம் வைகைப்புயல் வடிவேலு. பாமர மக்கள் முன்பு பயமில்லாமல் வார்த்தைகளில், முக […]
Continue Reading