vaazhai movie poster

வாய்க்கா வரப்புகளில் வாழையின் வலி இன்றளவும் தொடர்கிறது…

மனதின் ஆழத்தில் நெடுங்காலமாக படிந்து கிடக்கும் வலிமிகு நினைவுகளுக்கு எல்லாம் வாழை திரைப்படம் மறுவாழ்வு அளித்துவிடுமோ என்ற பயத்திலேயே திரையரங்கிற்குள் நுழைந்தேன். ஒரு கிராமம். முதல் தலைமுறையாய் தன் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கூலி வேலைக்கு செல்லும் மனிதர்கள் வாழும் கிராமம்… விடுமுறை நாட்களிலும் தன் பிள்ளைகளை வாழைத்தார் சுமக்க அழைத்துச் செல்லும் நிலைமையில் குடும்பங்களின் கடன் சுமை…படிப்பறிவு அற்ற பெற்றோர்களும் இளைஞர்களும் வாழுகின்ற ஊரில் கூலி வேலையைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. கணவன் இறந்ததால் […]

Continue Reading