கடலுக்கு அப்பால் – தமிழின் மிகச்சிறந்த சர்வதேச நாவல்!
நூல் அறிமுகம்:கடலுக்கு அப்பால்ப.சிங்காரம் மேற்குலக நாடுகள் வரலாற்றில் தாங்கள் எதிர்கொண்ட போர் குறித்தும் அதன் அரசியல் காரணங்கள் அது ஏற்படுத்திய தாக்கம் நேர்ந்த விளைவுகள் பாதிக்கப்பட்டோருக்கான நீதி என்று எக்கச்சக்க புத்தகங்களும் Schindler’s List முதல் Oppenheimer வரை பல சர்வதேச திரைப்படங்களும் இன்றும் வந்துகொண்டு தான் உள்ளன. அதே கால கட்டத்தில் அடிமைகளாக கூலிகளாக புலம்பெயர்ந்த தமிழர்கள் குறித்தும் இரண்டாம் உலகப்போர் குறித்தும் நம்மிடம் இருக்கக்கூடிய ஆகச்சிறந்த படைப்பு கடலுக்கு அப்பால் மற்றும் புயலிலே ஒரு […]
Continue Reading