Manjummel Boys திரைப்படம் வெற்றியடைந்தது எப்படி?
பயணம் தான் மனிதர்களின் மனதை செம்மை ஆக்குபவை; அதுவரை பார்க்காத உலகத்தை காண்கிறான் புதிய மனிதர்களை சந்திக்கிறான் புதுவித உணவை ருசிக்கிறான் பழக்கப்படாத புதிய அனுபவங்களை விரும்பி பெறுகிறான் என்று வரலாற்று அறிஞர் தொ.பரமசிவன் கூறுவார். வெவ்வேறு சமூக, பொருளாதார பின்புலத்திலிருந்து நண்பர்களாக ஒன்றுசேருபவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள நெருக்கமாக, தங்கள் மனதின் ஓரத்தில் இண்டு இடுக்கில் படிந்துள்ள தூசுகளை கசடுகளை வெளியேற்றி மனதை சலவை செய்ய பயணம் முக்கியமானதாக இருக்கிறது. ஒவ்வொரு பயணமும் ஒரு அனுபவத்தையம் […]
Continue Reading