Kottukkali - SubjectNarrates.com

கொட்டுக்காளி – நம்ம ஊரில் எடுக்கப்பட்ட பக்கா உலகத்தர சினிமா!

“புராதன பழக்க வழக்கங்கள் எல்லாம் சமயத்தில் அடைக்கலம் புகுகின்ற” என்று தேவிபிரசாத் சட்டோபாத்தியா குறிப்பிடுவார்.தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற இன்றைய சமுதாயத்தில் சடங்குகள் மற்றும் மந்திரத்தின் உளவியல் பயன் தேவையற்றது என்றானாலும் இன்றும் அன்றாட வாழ்க்கையில் மந்திரமும் மந்திரச் சடங்குகளும் செல்வாக்குடன் திகழ்கின்றன. மந்திரம் என்பது ஏதோ மாயாஜால வித்தையோ வடமொழியில் கூறும் சுலோகங்களோ அல்ல. இயற்கையை புரிந்து கொள்ளமுடியாத ஆதி மனிதன் இயற்கையை கட்டுப்படுத்தவும் அதனிடமிருந்து பயங்களைப் பெறவும் உருவாக்கப்பட்ட ஒரு ‘கற்பனைக் கோட்பாடே’ மந்திரம். வேட்டையாடுதல் […]

Continue Reading