12th Fail – அதிகாரத்தை அடைந்தால் போதுமா?

“சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்”“வேலையற்றதுகளின் உள்ளத்திலே விபரீத எண்ணங்கள்”அதுதான் காலத்தின் குறி!–பேரறிஞர் அண்ணா படித்த வேலையற்ற இளைஞர்களின் நிலை குறித்த அண்ணாவின் அறிவுச் சொற்றொடர். இதைக் கூறி வருடங்கள் ஐம்பதை கடந்து விட்டாலும் பல நாடுகளில் இந்நிலை இன்றும் மாறவில்லை. அதிலும் குறிப்பாக வட இந்தியாவில். இஸ்ரேலில் பாலஸ்தீனிய இனப்படுகொலை (Genocide) நடத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேல் அரசு இந்தியாவுடன் ஒப்பந்தம் போடுகிறது. போரில் சேதமடைந்த கட்டிடங்களை சரிசெய்ய மீட்டுருவாக்கம் செய்ய கட்டிட தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். இதற்கு முன் இருந்த […]

Continue Reading