sambadi aattam by mari selvaraj

மாரி செல்வராஜின் சம்படி ஆட்டம் – Behind his movies . . .

தமிழ் சினிமாவின் சமூகப் பொறுப்புணர்வுள்ள சில இயக்குநர்களில் முக்கியமானவர் மாரி செல்வராஜ்‌. Mainstream Media-வில் இயக்குநராக “பரியேறும் பெருமாள்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி கர்ணன், மாமன்னன், வாழை என்று ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலையும் அவர்களின் பிரச்சனைகளை பற்றியும் Marginalized Community-யை தான்டி அனைவர் மத்தியிலும் ஒரு discussion உருவாக தூண்டியவர். திரைப்பட இயக்குநராக அறியப்படுவதற்கு முன்னரே எழுத்துலகில் “முக்குழி வாத்துகள்”, “தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்”, “மறக்கவே நினைக்கிறேன்” என்று ஆனந்த விகடனில் தொடராக எழுதி வாசகர்கள் மத்தியில் நல்ல […]

Continue Reading
subjectnarrates.com

நீர்வழிப் படூஉம் – கொங்கு பகுதியில் குடிநாவிதர்கள் பட்ட கதை!

இனவரைவியல் (Ethnography) குறித்து தமிழ்ச் சமூகத்தில் மிகக் குறைவான அளவே படைப்புகள் வந்துள்ளது. நா. வானமாமலை, பக்தவத்சல பாரதி, ஆ.சிவசுப்பிரமணியன், தொ. பரமசிவன் போன்ற அறிஞர்கள் இதில் குறிப்பிடத்தகுந்தவர்கள். நகரங்களில் கணிசமான அளவும் கிராமங்களில் ஓரிரு குடும்பங்களாக தமிழ்ச் சமூகத்தில் கவனத்தில் கொள்ளப்படாத ஒடுக்கப்பட்ட மக்களாகிய வண்ணார், குடி நாவிதர், காட்டு நாயக்கர் போன்ற குழுவை மையமாகக் கொண்ட கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் நோக்கில் ஆய்வுகள் நிகழ்தல் மிக அவசியமானதாகிறது. அவ்வகையில் தேவி பாரதி எழுதிய […]

Continue Reading
SubjectNarrates.com

யானை டாக்டர் – Man vain Insect!

நூல்: யானை டாக்டர்ஆசிரியர்: ஜெயமோகன் நூலாசிரியரின் ஜெயமோகன் அவர்களின் தற்போதய அரசியல் நிலைப்பாட்டில் உடன்பாடில்லை என்றாலும் இவரது மிக முக்கியமான சிறுகதைகளில் “யானை டாக்டர்” சமூகத்திற்கு அவசியமான படைப்பு. யானை டாக்டர் என்றழைக்கப்படும் டாக்டர். கிருஷ்ணமூர்த்தி சுருக்கமாக டாக்டர் கே அவரைப் பற்றிய அறிமுகம், அவரது செயல்கள், அவரின் நோக்கம், காடுகளுக்கும் அவருக்குமான உறவு, மனிதர்களுடனான அன்பு, விலங்குகளின் மீதான அவரது காதல் குறிப்பாக யானைகளுக்கும் அவருக்குமான chemistry என்று contemporary society-யில் வாழுந்த ஒரு வரலாற்று […]

Continue Reading
SubjectNarrates.com

கடலுக்கு அப்பால் – தமிழின் மிகச்சிறந்த சர்வதேச நாவல்!

நூல் அறிமுகம்:கடலுக்கு அப்பால்ப.சிங்காரம் மேற்குலக நாடுகள் வரலாற்றில் தாங்கள் எதிர்கொண்ட போர் குறித்தும் அதன் அரசியல் காரணங்கள் அது ஏற்படுத்திய தாக்கம் நேர்ந்த விளைவுகள் பாதிக்கப்பட்டோருக்கான நீதி என்று எக்கச்சக்க புத்தகங்களும் Schindler’s List முதல் Oppenheimer வரை பல சர்வதேச திரைப்படங்களும் இன்றும் வந்துகொண்டு தான் உள்ளன. அதே கால கட்டத்தில் அடிமைகளாக கூலிகளாக புலம்பெயர்ந்த தமிழர்கள் குறித்தும் இரண்டாம் உலகப்போர் குறித்தும் நம்மிடம் இருக்கக்கூடிய ஆகச்சிறந்த படைப்பு கடலுக்கு அப்பால் மற்றும் புயலிலே ஒரு […]

Continue Reading