தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்து மடல்!

ஒரு சமூகத்தின் Passtime-ல் இருந்து அதன் நாகரீக வளர்ச்சியை அளவிட முடியும் என்பார்கள் தொல்லியல் வரலாற்று ஆய்வாளர்கள். இந்தஇ ருப த் திஓராம் நூற்றாண்டில் “உலகமயமாக்கல்”, “தனியார்மயமாக்கல்”, “தாராளமயமாக்கல்”போன்ற மாக்கலை அடிப்படையாகக் கொண்டு அதிவேக தனியார்மயத்திலை செய்யும் “நவதாராளமயம்” நம்மை சூழ்ந்து சுட்டு வளையம் அமைத்து தாக்குகிறது. இந்த அசுரவேக தனியார் உலகத்தில் நாம் தனியாக இருப்பதற்கான வாய்ப்புகளை நம்மிடம் வலிந்து திணிக்கிறது. இவற்றிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள ஒன்றுகூடும் பண்டிகைகள் எஞ்சியுள்ளன. அதிலும் பண்டிகை என்ற பெயரில் […]

Continue Reading
Viduthalai 2 movie poster by subjectnarrates.com

விடுதலை 2 – வாத்தியார் விஜய் சேதுபதியின் அரசியலும் சூரியின் விழிப்புணர்வும்!

முறைசாரா informal sectors, Daily wages workers என ஆரம்பித்து Multinational company முதலாளிகள் வரை அஞ்சும் வாக்கியம் தான் “Workers of the world Unite”. 1800-களில் ஜென்னி மார்க்ஸ் உறுதுணையோடு காரல் மார்க்சும், ஏங்கல்சும் மானுட சமூகத்துக்கு கொடுத்துவிட்டுப்போன அளப்பறிய கொடை “Communism”. இந்த உலகில் கடைசி தொழிலாளி இருக்கும் வரை பசித்த மனிதருக்கு உணவு கிடைக்கும் வரை Workers Exploitation இருக்கும் வரை எப்பேற்பட்ட அரசோ அதன் கூலிப்படைகளோ கம்யூனிசத்தை அழித்துவிட முடியாது […]

Continue Reading
sambadi aattam by mari selvaraj

மாரி செல்வராஜின் சம்படி ஆட்டம் – Behind his movies . . .

தமிழ் சினிமாவின் சமூகப் பொறுப்புணர்வுள்ள சில இயக்குநர்களில் முக்கியமானவர் மாரி செல்வராஜ்‌. Mainstream Media-வில் இயக்குநராக “பரியேறும் பெருமாள்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி கர்ணன், மாமன்னன், வாழை என்று ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலையும் அவர்களின் பிரச்சனைகளை பற்றியும் Marginalized Community-யை தான்டி அனைவர் மத்தியிலும் ஒரு discussion உருவாக தூண்டியவர். திரைப்பட இயக்குநராக அறியப்படுவதற்கு முன்னரே எழுத்துலகில் “முக்குழி வாத்துகள்”, “தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்”, “மறக்கவே நினைக்கிறேன்” என்று ஆனந்த விகடனில் தொடராக எழுதி வாசகர்கள் மத்தியில் நல்ல […]

Continue Reading
Kottukkali - SubjectNarrates.com

கொட்டுக்காளி – நம்ம ஊரில் எடுக்கப்பட்ட பக்கா உலகத்தர சினிமா!

“புராதன பழக்க வழக்கங்கள் எல்லாம் சமயத்தில் அடைக்கலம் புகுகின்ற” என்று தேவிபிரசாத் சட்டோபாத்தியா குறிப்பிடுவார்.தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற இன்றைய சமுதாயத்தில் சடங்குகள் மற்றும் மந்திரத்தின் உளவியல் பயன் தேவையற்றது என்றானாலும் இன்றும் அன்றாட வாழ்க்கையில் மந்திரமும் மந்திரச் சடங்குகளும் செல்வாக்குடன் திகழ்கின்றன. மந்திரம் என்பது ஏதோ மாயாஜால வித்தையோ வடமொழியில் கூறும் சுலோகங்களோ அல்ல. இயற்கையை புரிந்து கொள்ளமுடியாத ஆதி மனிதன் இயற்கையை கட்டுப்படுத்தவும் அதனிடமிருந்து பயங்களைப் பெறவும் உருவாக்கப்பட்ட ஒரு ‘கற்பனைக் கோட்பாடே’ மந்திரம். வேட்டையாடுதல் […]

Continue Reading
subjectnarrates.com - manjummel boys

Manjummel Boys திரைப்படம் வெற்றியடைந்தது எப்படி?

பயணம் தான் மனிதர்களின் மனதை செம்மை ஆக்குபவை; அதுவரை பார்க்காத உலகத்தை காண்கிறான் புதிய மனிதர்களை சந்திக்கிறான் புதுவித உணவை ருசிக்கிறான் பழக்கப்படாத புதிய அனுபவங்களை விரும்பி பெறுகிறான் என்று வரலாற்று அறிஞர் தொ.பரமசிவன் கூறுவார். வெவ்வேறு சமூக, பொருளாதார பின்புலத்திலிருந்து நண்பர்களாக ஒன்றுசேருபவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள நெருக்கமாக, தங்கள் மனதின் ஓரத்தில் இண்டு இடுக்கில் படிந்துள்ள தூசுகளை கசடுகளை வெளியேற்றி மனதை சலவை செய்ய பயணம் முக்கியமானதாக இருக்கிறது. ஒவ்வொரு பயணமும் ஒரு அனுபவத்தையம் […]

Continue Reading
subjectnarrates.com

நீர்வழிப் படூஉம் – கொங்கு பகுதியில் குடிநாவிதர்கள் பட்ட கதை!

இனவரைவியல் (Ethnography) குறித்து தமிழ்ச் சமூகத்தில் மிகக் குறைவான அளவே படைப்புகள் வந்துள்ளது. நா. வானமாமலை, பக்தவத்சல பாரதி, ஆ.சிவசுப்பிரமணியன், தொ. பரமசிவன் போன்ற அறிஞர்கள் இதில் குறிப்பிடத்தகுந்தவர்கள். நகரங்களில் கணிசமான அளவும் கிராமங்களில் ஓரிரு குடும்பங்களாக தமிழ்ச் சமூகத்தில் கவனத்தில் கொள்ளப்படாத ஒடுக்கப்பட்ட மக்களாகிய வண்ணார், குடி நாவிதர், காட்டு நாயக்கர் போன்ற குழுவை மையமாகக் கொண்ட கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் நோக்கில் ஆய்வுகள் நிகழ்தல் மிக அவசியமானதாகிறது. அவ்வகையில் தேவி பாரதி எழுதிய […]

Continue Reading
subjectnarrates.com

Inspector Rishi – Horror Thriller with Political Incorrect!

ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள இயற்கை வளம் அந்த குறிப்பிட்ட பகுதியில் வாழும் உயிர்களுக்கு சொந்தமானது அரசோ அல்லது அரசின் உதவியோடு தனியரோ இல்லை தனி நபரோ தங்களின் லாப வெறி நோக்கத்திற்கு அந்த இயற்கை வளத்தை சுரண்டுவதை அந்த பகுதியில் உள்ள குறிப்பிட்ட மக்கள் ஒவ்வொருவரின் கடமை. இயற்கை நமக்கு அளித்த கொடையை நாம் அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்து அவர்களுக்கு தர வேண்டும். எனவே இயற்கை வளத்தை காக்க அதை சுரண்டும் அமைப்பிற்கு எதிராக அமைப்பாக […]

Continue Reading
subjectnarrates.com

The boy in the striped pajamas – Don’t watch the climax without mental strength!

Western Cinema Culture-ல் வரலாற்று திரைப்படம் என்றால் இரண்டாம் உலகப்போர் பற்றியும் அதன் தாக்கத்தை தவிர்த்தும் திரைப்படம் எடுப்பதில்லை. அவ்வாறு எடுக்கும் படங்களில் யுத்தங்களை தேசபக்தியாக கொண்டாடும் பார்வையும், அதிகார வேட்கையின் உச்சமாக நிகழும் போரினால் பாதிக்கப்பட்டவர்களின் பார்வையும் என இரண்டு வகையான திரைப்படங்கள் உள்ளன. வெறுப்பின் மீது மிகப்பெரிய வன்முறையை யூத இனத்தின் மீது செய்த ஹிட்லரின் நாசிசத்தால் பலியான எத்தனை எத்தனையோ மக்களின் துயரங்களை இடர்பாடுகளை திரைப்படங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்றாலும் குழந்தைகளின் பார்வையில் […]

Continue Reading
subjectnarrates.com

Aattam The Play – ஆண்களை விட பெண்களும் பெண்களை விட ஆண்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்!

ஒரு படைப்பின் நோக்கம் சமூகத்தில் ஆரோக்கியமான உரையாடலை நிகழ்வதற்க்கான தூண்டுதலாகவும் நம் எல்லாரின் மனதில் படிந்துள்ள பழமைவாத அடிப்படைவாத அழுக்குகளை சலவை செய்து மனித வாழ்வியலை மேன்மைப்படுத்துவதாக இருக்க வேண்டும். நியாயம் அநியாயம், நீதி அநீதி, சரி தப்பு எல்லாம் எல்லோருக்கும் சமம் அல்ல ஒரு சம்பவம் நடைபெற்ற போது அதற்க்கு காரணமாக எவ்வளவு பெரிய செல்வாக்குள்ள மனிதர்களாக இருந்தாலும் அவர் செய்தது சரி தப்பு என்று உள்ளத்தில் உறுதியாக முடிவெடுத்து விடுவோம் அனால் அதே சம்பவத்தால் […]

Continue Reading
subjectnarrates.com

Anatomy of Fall – Open Ending Climax முடிவை சொல்ல முடியுமா?

ஐரோப்பிய யூனியன் பிரதேசத்தில் Culture and Revolution-க்கு France எப்படி பிரசித்திப்பெற்றதோ அதேபோல் சினிமா கலாச்சாரத்திலும் நூறாண்டுகளைத் தாண்டி பிரெஞ்ச் சினிமா தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது. உலகெங்கும் இருந்து சிறந்த சினிமாக்கள் France-ல் உள்ள Cannes நகருக்கு வந்தடைகின்றன. Freedom of Expression, Equality, Diversity-க்காக நடத்தப்படும் இந்த Film Festival சினிமா துறையில் மிக முக்கியமானது அங்கு திரையிடப்பட்ட படத்திற்கு தனி மரியாதை உண்டு. கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இப்படிபட்ட France தேசத்தில் உருவான […]

Continue Reading