Sellatha Panam novel

செல்லாத பணம் – கௌரவத்தை பெரிதாக தரித்துக்கொண்ட சூழ்நிலைகளிலிருந்து நாம் இழந்த வாழ்வின் நியாமான தருணங்கள் எவ்வளவு? எவ்வளவு?

எழுத்தாளர் இமையத்தின் “செல்லாத பணம்” வாசித்தேன்.. ஒரு இரவை கால அளவாக நாவலே எடுத்துக்கொள்ள என்னை நானே எரித்து மனித மனங்களின் சரி தவறுகளை சிந்தித்துக்கொண்டேன்.. கௌரவம் மானத்தை பெரிதாக தரித்துக்கொண்ட சூழ்நிலைகளிலிருந்து நாம் இழந்த வாழ்வின் நியாமான தருணங்கள் எவ்வளவு இருக்கிறது.. வாழும்போதே நம் சரி தவறுகளை சமுகத்தின் எந்த நிர்பந்தங்களுக்கும் இடம் கொடுக்காமல் நாம் மாற்றிக்கொள்ள முயல வேண்டும் என்ற பேருண்மையை நாவல் கோருகிற கணத்த வலியிலிருந்து உணர்ந்து கொள்கிறேன்.. ஒரு கதை எல்லோர் வாழ்விலும்  […]

Continue Reading
Adios Amigos movie review in tamil

Adios Amigos – துயர் தருவது மட்டுமல்ல அதிலிருந்து நம்மை மீட்பதும் மனிதர்களே!

என்ன படம்யா..Really melt it.. எல்லோருக்கும் தன் பயண அனுபவங்களில் இதுபோன்றதொரு சந்திப்பு நிகழ்ந்திருக்கும்.. எனக்கு நிறைய நிறைய நிகழ்ந்திருக்கிறது..யோசித்து பார்க்கிறேன் எல்லோரும் இதே போன்றதொரு மனதையும் தருணத்தையும் கொடுத்த மனிதர்களாகவே இருந்திருக்கின்றனர்.. எவ்வளவு துயரம் சூழ்ந்தாலும் நம்மை மீட்க ஆற்றுப்படுத்த மகிழ்வுபடுத்த மனிதனே வரப்போகிறான்..மனிதமே வெல்லப் போகிறது.. மீண்டும் மீண்டும் அப்படியான மனிதர்களையும் பயணங்களையும் சந்திக்க இத்திரைப்படம் நம்பிக்கை விதைக்கிறது.. கட்டாயம் பார்க்கவும்..

Continue Reading