தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்து மடல்!
ஒரு சமூகத்தின் Passtime-ல் இருந்து அதன் நாகரீக வளர்ச்சியை அளவிட முடியும் என்பார்கள் தொல்லியல் வரலாற்று ஆய்வாளர்கள். இந்தஇ ருப த் திஓராம் நூற்றாண்டில் “உலகமயமாக்கல்”, “தனியார்மயமாக்கல்”, “தாராளமயமாக்கல்”போன்ற மாக்கலை அடிப்படையாகக் கொண்டு அதிவேக தனியார்மயத்திலை செய்யும் “நவதாராளமயம்” நம்மை சூழ்ந்து சுட்டு வளையம் அமைத்து தாக்குகிறது. இந்த அசுரவேக தனியார் உலகத்தில் நாம் தனியாக இருப்பதற்கான வாய்ப்புகளை நம்மிடம் வலிந்து திணிக்கிறது. இவற்றிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள ஒன்றுகூடும் பண்டிகைகள் எஞ்சியுள்ளன. அதிலும் பண்டிகை என்ற பெயரில் […]
Continue Reading